132
முந்தைய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரம் ஆந்திர அரசியல் தளத்தை அதிரச்செய்துள்ளது. லட்டு கலப்படம் குறித...

159
இன்றைய காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று மறைந்து வெறுப்புணர்வே ஓங்கி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். மகாராஷ்டிராவின் வர்தாவில் நடைபெற்ற விஸ்வகர்மா திட்ட நிகழ்ச்சியில் பேசிய பிரத...

243
மதுரையை அடுத்த சோழவந்தானில் தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக கணவன், மனைவி மீது 77 பேர் புகாரளித்துள்ளனர். வாரந்தோறும் 500 ரூபாய் வீதம் 55 வாரங்களுக்கு செலுத்தினால், நாற்பதாயிரம...

421
சென்னை அருகே உள்ள சோமங்கலத்தில் குறுந்தகவல் மூலம் வந்த இணைப்பை கிளிக் செய்ததால், தமது வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 49 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டதாக பாபு என்ற நபர் புகார் அளித்துள்ளார். எஸ்.பி.ஐ...

145
2026-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நாட்டில் இருந்து நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். நக்ஸல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களை டெல்லியில் நேரில் ...

176
உக்ரைன் போரை நிறுத்த மேற்கத்திய நாடுகள் விரும்பினால், அந்நாட்டுக்கு ஆயுத உதவி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாகப் பேசிய ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர...

206
சென்னை அருகே உள்ள பம்மலில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமியை உறவினரான 26 வயது இளைஞருக்கு வீட்டில் வைத்தே ரகசியமாக திருமணம் செய்து வைத்து கட்டாயப்படுத்தி சேர்ந்து வாழ வைத்ததாகக் கூறி, மணம...



BIG STORY